Thursday, April 1, 2010

எரிந்த புத்தகங்கள்

ஒரு சமயம் சிறந்த தத்துவ ஞானியும், மேதையும் ஆன ஒருவர் ஸென் பற்றிய புத்தகங்களை பல வருடங்களாக இடைவிடாது படித்து தன்னுடைய நேரம் முழுமையும் செலவு செய்து வந்தார். ஒரு நாள் அவர் ஸென் துறவிகள் அடையும் பேரானந்த நிலையான தன்னை அறியும் ஞான ஒளியினை பெற்றார், பெற்ற மறு நிமிடமே தன்னுடைய முற்றத்தில் தான் படித்த எல்லா புத்தகங்களையும் போட்டு தீ மூட்டி எறித்தார்.

No comments:

Post a Comment