ஒரு பேரரசர் தன்னுடைய ஸென் குரு குடோவைப் பார்த்து "தன்னை அறியும் ஞான ஒளியினை அடைந்த ஒருவன் இறந்த பின் என்ன ஆவான்?" என்று கேட்டார்.
குடோ: "எனக்கு எப்படி தெரியும்?"
பேரரசர்: "உங்களுக்கு தெரியாமல், வேறு யாருக்கு தெரியும், நீங்கள் தானே ஸென் குரு?"
குடோ: "ஆமாம்!!, ஆனால் இன்றுவரை சாகவில்லை" என்று பதில் அளித்தார்.
Thursday, April 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment