Showing posts with label Mar18. Show all posts
Showing posts with label Mar18. Show all posts

Thursday, April 1, 2010

இன்னமும் சாகவில்லை

ஒரு பேரரசர் தன்னுடைய ஸென் குரு குடோவைப் பார்த்து "தன்னை அறியும் ஞான ஒளியினை அடைந்த ஒருவன் இறந்த பின் என்ன ஆவான்?" என்று கேட்டார்.
குடோ: "எனக்கு எப்படி தெரியும்?"
பேரரசர்: "உங்களுக்கு தெரியாமல், வேறு யாருக்கு தெரியும், நீங்கள் தானே ஸென் குரு?"
குடோ: "ஆமாம்!!, ஆனால் இன்றுவரை சாகவில்லை" என்று பதில் அளித்தார்.